விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல; சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு

விடுதலைப்புலிகள் மீது ‘குற்றவியல் அமைப்பு’ எனச் சுமத்தப்பட்ட குற்றத்தை மறுதலித்த சுவிற்சர்லாந்து நீதிமன்றம் விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு இல்லை என அதிரடித் தீர்ப்பளித்துள்ளது. அதேவேளை, கட்டாய நிதி சேகரிப்பு மற்றும் மிரட்டிப் பணம் பறிப்பு என்பவற்றின் கீழ் குற்றம் சுமத்தப்பட்ட மனிதாபிமான செயற்பாட்டாளர்களும்  விடுதலை செய்யப்பட்டனர். சுவிற்சர்லாந்து வரலாற்றில் பெரும் வழக்கென குறிப்பிடப்படும் உலகத்தமிழர் ஒருங்கிணைப்புக் குழு செயற்பாட்டாளர்கள் உட்பட தமிழ் மனிதாபிமான செயற்பாட்டாளர்கள் மீது தொடுக்கப்பட்ட கட்டாய நிதி சேகரிப்பு மிரட்டிப் பணம் பறித்தல் போன்ற … Continue reading விடுதலைப்புலிகள் குற்றவியல் அமைப்பு அல்ல; சுவிஸ் நீதிமன்றம் தீர்ப்பு